வானுக்கு நிலா
என் அருகே
அவள்....
அவள் அருகே
நான் சில
மௌனங்களோடு...
யாரும் இல்லா
பாதையில்
தனியாய் நான்
அவள்
நினைவுகளோடு...
என்னையே நான்
மறந்து
அவளை நினைத்தேன்
என்னை
அவள்
மறந்ததை
மறந்து......
யாரிடமும்
பேசாத மொழியை
கற்று தந்தாள்
மௌனங்கள்....
சோகத்தையும் ரசிக்க
கற்றுதந்தாள்.....
கற்றுதந்தாள்.....